Friday, April 14, 2006

என்ன எழுதுவது ?

இது வரை நான் எதுவும் எழுதியது இல்லை.
இப்போது எனது எழுத்துத்திறனை வளர்த்துக்கொள்ள எதாவது எழுதலாம் என்று துணிந்துவிட்டேன். இதுவரை படிப்பு எல்லாம் ஆங்கிலம் மூலம் படித்ததினால், இன்னும் சிரிது காலம் இப்படியே விட்டிருந்தால் பள்ளியில் படித்திருந்த தமிழ் சுத்தமாக மறந்திருக்கும்.

சரி, எழுதலாம் என்று முடிவாகிவிட்டது, ஆனால் என்ன எழுதுவது?
சினிமா ? - இதனால் என்ன பயன்.
காதல் ? - ஏற்கனவே பலரின் வாழ்க்கை இதனால் அழிந்தது போதாதா.

இப்படியாக யோசித்துக்கொண்டிருந்த போது, நமக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், சமூகத்திற்க்கு பயன்படும் சிந்தனனகள், இப்படி உருப்படியாக எழுதலாம் என்று ஆசைப்படுகிறேன்.


இனி அடிக்கடி மழைத்துளியாய் செய்திகளை எதிர்ப்பருங்கள்.

0 Comments:

Post a Comment

<< Home